பி.எட். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை இணைய வழியில் தேர்வு செய்யலாம் அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, ஆக.5 பி.எட். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை ஆன்லைனில் தேர்வு செய்யலாம் என்று அமைச்சர்…
மழையை நிறுத்த தேங்காய்… வெள்ளம் வடிய பால்! இதுதான் வேதிக் சயின்ஸோ?
அரசியல் கட்சிகள் மாநாடுகள், கூட்டங்கள் நடத்துறப்போ மழை வந்து கூட்டத்துக்குப் பிரச்சினை வர்றதெல்லாம் ரொம்ப சாதாரணம்…
பீகாரைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டின் வாக்காளர்களாக சேர்க்க முயற்சிப்பதா?
வைகோ கண்டனம் சென்னை, ஆக.5- ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (4.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
40 பசுமை தோழர்களுக்கு புத்தாய்வு திட்ட சான்றிதழ் துணை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, ஆக.5- பசுமை தோழர்கள் 40 பேருக்கு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்ட நிறைவு சான்றிதழை…
ராமர் கல் எனக் கூறி பக்தர்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்
ராமேசுவரம், ஆக.5 ராமேசுவரத்தில் கோதண்டராமர் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமர் கட்டிய பாலத்தின் கல்…
இனி பாஸ்வேர்ட் இல்லாமலே… யுபிஅய் மூலம் பணம் செலுத்தலாம்! வருகிறது பயோமெட்ரிக் முறை
சென்னை, ஆக.5 போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay) மற்றும் பீம்…
தூத்துக்குடியில் மின்சாரக் கார் தொழிற்சாலை திறப்பு வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தூத்துக்குடி, ஆக.5- ‘‘வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது’’ என்று தூத்துக்குடியில் நடந்த மின்சாரக்…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும் நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
நீலமலை, ஆக. 5- 3.8.2025 அன்று குன்னூர் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் மாலை 5 மணிக்கு…
வடகிழக்குப் பருவமழையை எதிர் கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை
மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. ஆனாலும், பருவமழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும்…
பீகார் வாக்காளர்களைத் தமிழ்நாட்டில் சேர்ப்பது சட்டவிரோதம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 5- பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் களைத் தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்ப்பது சட்டவிரோதமானது என…