தூத்துக்குடியில் மின்சாரக் கார் தொழிற்சாலை திறப்பு வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தூத்துக்குடி, ஆக.5- ‘‘வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது’’ என்று தூத்துக்குடியில் நடந்த மின்சாரக்…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும் நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
நீலமலை, ஆக. 5- 3.8.2025 அன்று குன்னூர் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் மாலை 5 மணிக்கு…
வடகிழக்குப் பருவமழையை எதிர் கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை
மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. ஆனாலும், பருவமழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும்…
பீகார் வாக்காளர்களைத் தமிழ்நாட்டில் சேர்ப்பது சட்டவிரோதம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 5- பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் களைத் தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்ப்பது சட்டவிரோதமானது என…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைச்சோலை 2025 “மனித இனம் உள்ளவரை தேவைப்படும் மாமனிதர் தந்தை பெரியார்” – பேச்சுப் போட்டி
திருச்சி, ஆக.5- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைச்சோலை 2025 - கலை மற்றும் விளையாட்டுப்…
51 பேரை மருத்துவராக்கிய சூர்யா!
‘அகரம்' அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா, இதுவரை 51 முதல் தலைமுறை மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். 'அகரம்'…
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் – சென்னை மாவட்ட ஆட்சியர்
சென்னை, ஆக. 5 சென்னை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில் சேர தகுதியுடையவர்கள் வரும்…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் ஒரே நாளில் 44,418 மக்கள் பயனடைந்தனர்
சென்னை, ஆக.4- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர்…
மின் வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில்…
தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை ஏற்க முடியாது அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, ஆக. 4- வேறு மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஏற்க முடியாது என்றும்,…