நியாயவிலைக் கடைகளில் இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்
சென்னை, ஆக. 19- தமிழ்நாடு அரசு உணவுப் பங்கீடு அட்டைகளுக்கு வழங்கப்படும் பாமாயி்ல் எண்ணெய்க்கு பதிலாக…
வீரன் கையில் வாளுடன் நடுகல்-தேனி மாவட்டத்தில் கண்டுபிடிப்பு
தேனி, ஆக.19 தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது. தேவாரத்தில் போடி…
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
* 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன்…
கலைஞருக்கு பிரதமர் மோடி புகழாரம்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து…
கலைஞர் நூற்றாண்டு நாணயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டார்
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ஒன்றிய…
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சத்தியமங்கலம், ஆக.18 ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை…
மின்சார வாரியத்திற்கு ரூ.519 கோடி தர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
சென்னை, ஆக. 18- மின் கட்டண உயர் வால், மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால், அதை…
பொதுமக்கள் புகார் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் காவல் துறையினருக்கு ஆணையர் எச்சரிக்கை
சென்னை, ஆக. 18- சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் துறையினர் பல்வேறு தொடர்…
ரூ. 53 கோடியில் கொளத்தூரில் வண்ண மீன்கள் சந்தை
சென்னை, ஆக.18- கொளத்தூரில் ரூ.53½ கோடியில் வண்ண மீன்கள் சந்தை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள்…
மதுரை தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தின் காப்பாளராக அவரது கொள்ளு பேத்தி மனோ சாந்தி நியமனம்
மதுரை, ஆக 18- தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்துக்கு அவரது கொள்ளுப்பேத்தி க.மனோசாந்தி காப்பாளராகக் கருணை அடிப்படையில்…
