இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுத்திடுக!
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஆக.25- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்க…
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சென்னை, ஆக.25 கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ்…
மொழி-இனம்-மாநிலம் காக்க உழைப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.25 மொழி, இனம், மாநிலம் காக்க உழைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினாா். பொதுப்…
ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஊக்கத் தொகை: முதல் அமைச்சர் அளித்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில்…
குற்றச் சம்பவங்கள் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் காவலர் பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
சென்னை, ஆக.24 எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய…
செந்தில் பாலாஜி வழக்கு ஆளுநரால் காலதாமதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
புதுடில்லி, ஆக.24- பணமோசடி விவகாரத் தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தர…
பொறியியல் கல்லூரி சேர்க்கை : கணினி அறிவியல் பாடப் பிரிவில் மாணவர்கள் ஆர்வம்
சென்னை, ஆக. 24- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் இதுவரை 39 சதவீத இடங்கள்…
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகா் பொறுப்பேற்பு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட உறுதி
சென்னை, ஆக.24 தமிழ் நாடு அரசுப் பணியாளா் தோ் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகா் நேற்று…
முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலைவாய்ப்பு
சென்னை, ஆக. 24- தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…
100 நாள் வேலை திட்டம்.. ஒன்றிய பிஜேபி அரசால் குளறுபடிகள்
சென்னை, ஆக. 24- 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை நீக்கி…
