சென்னை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 300 – சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு
சென்னை, ஜுன் 23 சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 200-இல் இருந்து 300 ஆக உயர்த்தப்படும்.…
ஊரகப் பகுதிகளில் விவசாயம் – நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த ரூ.250 கோடியில் 5000 புதிய சிறு குளங்கள் – அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
சென்னை, ஜூன் 23 ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உயர் இரத்த அழுத்த நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருச்சி, ஜூன் 23 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்க…
குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? : மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சவால்
சென்னை, ஜூன் 23 - கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர் புள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான உதய…
கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு – தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் பேட்டி
கள்ளக்குறிச்சி, ஜூன் 23 - கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரி ழந்தவர்களின்…
‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ : அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கும், குழந்தையின்மைக்கும் சிறப்பு சிகிச்சை! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, ஜூன் 23- சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொழிலாளர்களைத் தேடி…
நகர்ப்புறங்களில் நிலம் உள்ள ஏழை மக்கள் தனி வீடு கட்டிக்கொள்ள ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, ஜூன் 23- நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம்…
ரயில் பெட்டிகளில் கூட பாரபட்சமா? வட மாநிலங்களில் நவீனம் – தமிழ்நாட்டில் ஓட்டை உடைசலா? – மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை, ஜூன் 23- வட மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் நவீனப் பெட்டிகளும், தமிழ்நாடு ரயில்களில் ஓட்டை…
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
சென்னை, ஜூன் 23- சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக…
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்ற 808 பேர் கைது
சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சோதனைசெய்த 84 இடங்களில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த…