ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பாடுபட்ட அறவழிப் போராளி, முனைவர் வசந்தி தேவி அம்மையார்! நினைவேந்தல் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவர்! வாழ்நாள் முழுக்க எளிய மக்களின்…
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.11 ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
குஜராத் விமான விபத்து அமெரிக்க நீதிமன்றத்தை நாட உயிரிழந்தோர் குடும்பத்தினர் முடிவு!
வதோதரா, ஆக.10- குஜராத் விமான விபத்து தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர உயிரிழந்தோர் குடும்பத்தினர்…
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பழைய ஆடைகளை துணிப்பையாக மாற்றும் முயற்சி!
சென்னை, ஆக.10- பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும்…
இனி குடும்ப (ரேஷன்) அட்டை முகவரியை இ-சேவை மய்யம் செல்லாமலே இணையத்தில் மாற்றலாம்!
சென்னை, ஆக.10- குடும்ப அட்டையில் சரியான முகவரி இருப்பது மிகவும் அவசியம். பொது விநியோகத் திட்டத்தின்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு நன்கொடைகளை திரட்டி தர சோழிங்கநல்லூர் மாவட்ட கழகம் முடிவு
சோழிங்கநல்லூர், ஆக. 10- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கூட்டம் 3.8.2025 அன்று மாவட்…
கருநாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை! இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி
திருமலை, ஆக.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது: கருநாடக…
விக்ரம்-1 ராக்கெட்டுக்கான ‘கலாம்-1200’ மோட்டார் சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்
சென்னை, ஆக.10- தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற…
பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை நான் சாதிப்பதால் சகிக்க முடியவில்லை! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை, ஆக.10- இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய…
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘குறை களைவு’ மனு பதிவேடு பராமரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக.10- அரசு அலுவலகங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுதல் தொடர்பாக…