தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15இல் தொடங்கும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.6- தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிர…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தல்
மயிலாடுதுறை, அக். 6- தாழ்த்தப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கான இட ஒதுக்கீட்டு…
50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப் பதிவு
பெங்களூரு, அக். 6- பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர்…
மறைக்கப்பட்ட வரலாற்றுத் தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கீழடி!
மதுரை, அக்.6 சிந்து சமவெளி திராவிட நாகரிகத்திற்கு இணையாக 2600 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இங்கு…
நீர்வளத் துறையில் 19 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, அக்.5- நீர்வளத் துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 3-10-2024 அன்று காலை 11:30 மணிக்கு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்…
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான விருதுகள் கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டு
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான விருதுகள் பெற்றமைக்கு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சூரிய மின்கலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகளுக்கான நானோ தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் தொடர்பான முதல் பன்னாட்டு கருத்தரங்கம்
வல்லம், அக். 5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல்
வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக வல்லம், பேருந்து நிலையப்…
முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்த பஞ்சாப் வீரமங்கை
அமிர்தசரஸ், அக்.5 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் மந்தீப் கவுர். இவரது கணவர் ஜக்ஜீத்…
