கியாஸ் சிலிண்டர் தொடர்பான தொலைபேசி அழைப்பில் ஹிந்தியில் மட்டுமே பதிலாம் நவீன வகை ஹிந்தித் திணிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
சென்னை, மார்ச் 14 ஹிந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையை வழங்குவது என்பது எரிவாயு நிறுவனங்களின் நவீன…
வட மாநிலங்களில் ஒரே மொழி தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை கிடையாது : ப.சிதம்பரம் பேட்டி
புதுக்கோட்டை, மார்ச் 14 திருமயத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்…
திருவள்ளூர்: மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை பிரச்சினை: ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக இந்தியாவையே திரட்டுவோம்! ஒன்றிய…
தந்தை பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு!
கனிமொழி எம்.பி. பதிலடி புதுடில்லி, மார்ச் 13 மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக ஆளும் திமுக…
சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்
அன்னை மணியம்மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை பெரியார்…
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செல்ல காவல் துறையினருக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி காவல்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 13- காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அரசுப்…
சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமம் ரத்து சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை, மார்ச் 13- சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமங்களை தற்காலிக மாக…
மகளிர் சுய உதவிக் குழுவினர் பேருந்துகளில் 100 கி. மீ. வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம்!
சென்னை, மார்ச் 13- முதலமைச்சர் அறிவிப்பின்படி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ…
தமிழர் தலைவருக்காக காத்திருந்த தா.பழூர்! துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர்
“தமிழர் தலைவரின் வருகைக்காக தா.பழூர் காத்திருந்தது. ஆசிரியரின் உரைக்காக! சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் பொதுக்…
பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு நீதிமன்றம் தடை!
கரூர், மார்ச் 13 பக்தர்கள் எச்சில் இலையில் உருளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.…
தமிழர்களையும், தமிழ்மொழியையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஒன்றிய அமைச்சர்களுக்கு… சசிகாந்த் செந்தில் எம்.பி. கடும் கண்டனம்
திருவள்ளுர், மார்ச் 13 மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு: நாடாளுமன்றம்…
