நீர் வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு
மேட்டூர், அக்.20 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது.…
மனிதாபிமானம், சமத்துவம் இல்லாத மதம் எதற்கு? மைசூரு புத்தர் மாநாட்டில் நடிகர் பிரகாஷ்ராஜ் எழுப்பிய கேள்வி
மைசூரு, அக். 20- மைசூருவில் நடைபெற்ற 2 நாள் புத்தர் மாநாட்டின் நிறைவு நாளில் நடிகர்…
தமிழ்நாட்டில் அக்.24 வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,அக். 20- சென்னை, அக்.20 தமிழ்நாட்டில் 24ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி
சென்னை,அக். 20- போக்குவரத்துத் துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, போக்குவரத்து ஊழியர்களின் 62 நாள் காத்திருப்பு…
அறிஞர் அண்ணாவின் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்திடுவீர்! சட்டப் பேரவையில் ஆயிரம் விளக்கு நா.எழிலன் வலியுறுத்தல்!
சென்னை, அக்.19– சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, ஆயிரம் விளக்கு தொகுதி கழக உறுப்பினர் டாக்டர்…
சிற்றூர் தையல்நாயகி அம்மையார் மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை
அரியலூர், அக். 19- அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம். நிண்ணியூர் சிற்றூரைச் சார்ந்த மறைந்த சாமிநாதனுடைய…
விமானத்தில் வழங்கிய உணவில் முடி! பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக்.19- இலங்கையில் இருந்து கடந்த சில மாதங்களுக்குமுன் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர்…
பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற செஞ்சுருள் சங்க கூட்டம்
வல்லம், அக். 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பண்டிகைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் "பண்டி கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும்" என்ற தலைப்பிலான…
பெரியார் மருந்தியல் கல்லூரி நடத்திய இணைய வாயிலான ஆசிரியர்கள் திறன்மேம்பாட்டு நிகழ்ச்சி
திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி "மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு…
