திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? நவாஸ்கனி எம்பி விளக்கம்
கடையநல்லூர்,பிப்.10- திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது என்று நவாஸ்கனி எம்பி விளக்கமளித்து உள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில்…
கடந்த 4 ஆண்டுகளில் 2.31 லட்சம் பேருக்கு வேலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை,பிப்.10- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சார்பில் மாபெரும்…
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் சூதாட்டம் விளையாடத் தடை – தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, பிப். 10- 18 வயதுக்குட் பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் அறிவிப்பு ஒருங்கிணைந்த குருப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு – கலந்தாய்வு பிப்ரவரி 24இல் தொடக்கம்
சென்னை,பிப்.10- ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி…
“தேசிய குடற்புழு நீக்க நாள்”
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (10.02.2025) சென்னை, வேளச்சேரி, அரசு…
பெரியாரின் மண்ணில் தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை 2026இல் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க செய்வோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை,பிப்.10- பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026இல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என்று…
திருச்சி அருகே பழைய கற்கால கருவிகள் கண்டெடுப்பு
சென்னை,பிப்.10- திருச்சி மாவட்டத்தில் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை, சென்னை பல்கலை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.…
மனிதாபிமான உதவி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் மருத்துவ செலவை அரசே ஏற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.10- ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3…
ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில்: தி.மு.க. 200 இடங்களில் வெற்றி பெற தொடக்கப் புள்ளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை,பிப்.10- 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் வெற்றிபெற ஈரோடு கிழக்குத் தொகுதி…
இலங்கை கடற்படையின் அட்டகாசம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது
ராமேசுவரம்,பிப்.10- ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…
