கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது! அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை, ஏப்.1- கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு உறுதியாக…
தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காதென உறுதியளிக்க தயாரா?
சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி புதுக்கோட்டை, ஏப்.1- நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதி…
வரலாற்று சாதனை சென்னை மாநகராட்சியில் ரூ.2025 கோடி சொத்து வரி வசூல்
சென்னை, ஏப்.1 கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி…
மக்களை வதைக்கும் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் 46 சுங்கச் சாவடிகளில் இன்று (1.4.2025) அதி காலை முதல் சுங்கக்கட்…
சிதம்பரம் தீட்சதர்களுக்குப் பொருந்துமா? திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்தால் மண்டபத்திற்கு ‘சீல்’ வைக்கப்படும்
பாதுகாப்புக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை திருவள்ளூர், ஏப்.1 திருமண மண்டபங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம்…
அறிவு சார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு சென்னை, ஏப்.1 சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த…
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் காசநோயால் பாதிக்கப்பட்ட 250 நோயாளிகளுக்காக ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை 29.3.2025 அன்று மருத்துவர்களிடம் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,காசநோய் ஒழிப்புத் திட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிக்காகப் பாடுபட்ட நிர்வாகிகளுக்கான பாராட்டு விழாவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தந்தை பெரியார்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி,மக்கள் விரோத சக்தி,ஈரோடு கிழக்குத் தொகுதி
மதுரையில் 5 நாள் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு 2ஆம் தேதி தொடங்குகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு,மதுரை
