கேரள மாநிலத்தில் நிலச்சரிவு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் அய்ந்து கோடி நிதி உதவி
அய்ஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவை அனுப்ப முதலமைச்சர் ஆணை! சென்னை, ஜூலை 31- வயநாடு நிலச்சரிவு…
“எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது”
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி ! சென்னை, ஜூலை 31- அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்…
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி குறைப்பு ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி
சென்னை, ஜூலை 31- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது…
72,000 மாணவர்களின் திறன் பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து
சென்னை. ஜூலை 31- 72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக ரூ.82 கோடியில் 17 முன்னணி…
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் விடுதலை
ராமேசுவரம், ஜூலை 31- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழ்நாடு மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள…
அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உருளை வடிவ வடிகால் கண்டுபிடிப்பு
திருப்புவனம், ஜூலை 31- கீழடியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள்…
உள்நாட்டு விமானங்களில் தமிழ் மொழியிலும் அறிவிப்பு மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 31- உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின்…
தமிழ்நாட்டில் மருத்துவ கல்விக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்
சென்னை. ஜூலை 31- தமிழ் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இணையவளழியில் விண்ணப்பிப்பது இன்று (31.7.2024)…
தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு
சென்னை, ஜூலை 31- குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும்…
சிறுதொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி தலைவர் எஸ்.ஜே.ஜெயின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 31- சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படும் நிதி…