தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

எச்அய்வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப்.16- சட்டமன்றத்தில் 15.4.2025 அன்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ண முரளி (கடையநல்லூர்)…

viduthalai

இ.பி.எஸ். ஒளிப்படத்தை தவிர்த்த ஜெயக்குமார்

ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று அமைச்சர் ஜெயகுமார்…

Viduthalai

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேட்டி

திருநெல்வேலி, ஏப்.16- உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை. காவிரி பிரச்சினை, தேர்தல் ஆணையர்…

viduthalai

அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்

பாஜக உடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து அக்கட்சியினர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.…

Viduthalai

2025ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கு விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஏப். 16- 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை…

viduthalai

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த பா.ஜ.க.வுடன் கூட்டணியா? சிபிஅய்  மாநில செயலாளர் முத்தரசன் தாக்கு

நாகப்பட்டினம், ஏப்.16- தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது ஒன்றிய பாஜ அரசு. பாஜவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி…

viduthalai

கோட்டக்குப்பத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மணிமண்டபம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2025 ஏப்ரல் 16 அன்று, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம்…

viduthalai

பிஜேபியுடன் கூட்டணி வைப்பதா? திருப்பூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பு

திருப்பூர், ஏப்.16–- பாஜவுடன் நிர்ப்பந்தத்தால் கூட்டணி அமைத்தது வருத்தம் அளிக்கிறது என்று திருப்பூரில் நடந்த கூட்டத்தில்…

viduthalai

இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலுசேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா

சென்னை, ஏப்.16- தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் ஏற்பாட்டில், “இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு…

viduthalai

உ.பி. என்றால் பாலியல் வன்கொடுமை

வாரணாசி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள அன்மோல் குப்தாவின் அலைபேசியில் 500-க்கும் மேற்பட்ட சிறுமிகளின்…

viduthalai

ஆரியம் பற்றி பேசும் ஆளுநர் ரவிக்கு, அம்பேத்கர்பற்றி பேச தகுதி உண்டா? அமைச்சர் கோவி. செழியன் கண்டனம்

ஸநாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! சென்னை, ஏப். 15 – …

viduthalai