அரசிதழில் பெயர் திருத்தம் மாற்றத்திற்கான இணைய வழி சேவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
சென்னை, ஏப்.17 பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை…
மோசடிகளில் இருந்து தப்பிக்க வழிமுறைகள் வங்கி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஆலோசனைக் கூட்டம் 5 முக்கிய அறிவிப்புகள்
சென்னை, ஏப்.17- பொது மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் இழப்…
தெரிந்து கொள்ள வேண்டியது
கோடையில், நீர் சத்து குறைய வாய்ப்புள்ளதால் இரவிலும் குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும் சுகாதார…
ரூ.38.40 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட மெரினா கிளை நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, ஏப்.17 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.38.40 இலட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நூலகமாக…
மாணவர்களுக்கான காலை உணவில் அடுத்த கட்டம் பொங்கல், சாம்பார் வழங்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை, ஏப்.17 தமிழ்நாட்டில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் குழந்தை களுக்கு ஜுன் மாதம்…
‘‘இது பெருமை.. ஒரு பைசாகூட வேண்டாம்!’’
நீதிபதி குரியன் ஜோசப் மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக…
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்ட 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டங்களில் ஹிந்தி தலைப்புகள்
மொழித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா கண்டனம் சென்னை, ஏப்.17 –தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்…
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை பரப்பக் கூடாது!
துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு சென்னை, ஏப்.17 “பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத…
தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது
சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம் அவர்களுக்குக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநிலங்களவை…
ஜாதிப் பெயரில் சங்கங்களைப் பதிவு செய்யக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வரவேற்கத்தக்க –பாராட்டத்தக்க தீர்ப்பு கல்வி நிறுவனப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க…
ஊதிய உயர்வு ஒத்தி வைப்பு டிசிஎஸ் நிறுவனம் எடுத்த முடிவால் மொத்த அய்டி ஊழியர்களுக்கும் பிரச்சினை
சென்னை, ஏப்.16- இந்தியாவின் மிகப் பெரிய அய்டி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்)…
கோடையில் மின்சாரம் தேவை அதிகரிப்பு! தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை, ஏப்.16- கோடை காலத்தில் தடை யில்லா மின் சார சேவையை வழங்க தமிழ் நாடு…
