ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் கோரிக்கை
கோதுமை, கேழ்வரகு ஒதுக்கீட்டை தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உயர்த்த வேண்டும் புதுடில்லி, ஆக.22 “தமிழ் நாட்டிற்கு…
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
சென்னை, ஆக.22 கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை…
கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் விறுவிறுப்பாக ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
சென்னை, ஆக 22 தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கலைஞரின் உருவம் பொறித்த…
ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்
அமைச்சர் எ.வ.வேலு தகவல் சென்னை, ஆக.22- நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு…
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங்கம்மை” கண்காணிப்புப் பணி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு சென்னை, ஆக.22- சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்…
கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஆக.22 சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே நேற்று (21.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில்…
மருத்துவர்கள் பாதுகாப்பு : 16 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு
சென்னை, ஆக.21- மருத்துவர்களை பாதுகாக்க 16 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அதன்படி,…
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு.. அடுத்தது என்ன?
சென்னை, ஆக.21- இந்தியாவின் 2ஆவது பெரும் பணக்காரராக இருக்கும் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம்…
செத்துப்போன மொழி சமஸ்கிருதம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காட்பாடி, ஆக. 21- 'சமஸ்கிருதம் செத்துப் போன மொழி. அதைப் பேசவே முடியாது என ஆளுநருக்கு…
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் அதிகரிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஆக. 21- தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்கள்…