தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

தி.மு.க. ஆட்சியைப் பாராட்டிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திமுக அரசை பாராட்டி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.…

viduthalai

ஒரே மதம் என்பது இதுதானா? சிதம்பரம் கோவில் சைவர் – வைணவர் மோதல் நீதிமன்றம் தலையீடு

சென்னை, நவ.16 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில், புதிய கொடி மரம்…

viduthalai

கூட்டுறவு வார விழாவில் 6,783 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

நாகர்கோவில், நவ. 16- நாகா்கோவிலில் 14.11.2024 அன்று நடைபெற்ற அனைத்திந்திய 71ஆவது கூட்டுறவு வார விழாவில்…

viduthalai

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காக தனி அருங்காட்சியகம்!

தஞ்சாவூா், நவ. 16–- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை நாட்டின்…

viduthalai

வத்தனாக்குறிச்சியில் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, நவ. 16- புதுக் கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாக்குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன்…

viduthalai

அரசுப் பள்ளிகள் ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, நவ.16- தமிழ்நாட்டில் அர சுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடா்பான அறிக்கை முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம்…

viduthalai

பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக குடை வழங்கிய தலைமையாசிரியை!

சேலம், நவ. 16- மழைக்காலத்தையொட்டி கெங்கவல்லியில் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை அன்பளிப்பாக குடை வழங்கினார்.…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை!

மதுரை,நவ.16- பொதுப்பணித்துறை யிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க,…

viduthalai

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ஆம் தேதி அமைச்சர் வழங்குகிறார்

சென்னை, நவ. 16- ஒன்பது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றது. வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பனின் அனைத்துப்…

viduthalai

ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் மேனாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு அறிவுரை

சென்னை, நவ. 16- ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு…

viduthalai