வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு முறைகேடு அமைச்சர் அய்.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
சென்னை, ஏப். 5- வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் அய்.பெரியசாமிக்கு…
தமிழ்நாட்டுக்கு வருகைதரும் மோடி அவர்களே ராமனின் முகமூடி பெரியார் மண்ணில் செல்லாது!
தமிழ்நாட்டின் அடையாளம், மொழி உரிமைகள், பொருளாதார நிதி ஒதுக்கீடு, மற்றும் கூட்டாட்சி முறை என தமிழ்நாட்டின்…
‘நீட்’ தேர்வு முறையை அகற்றுவதற்கான நடவடிக்கை வரும் 9ஆம் தேதி சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்
சென்னை, ஏப். 4 நீட் தேர்வு முறையை அகற்றுவ தற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றக்…
தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்
சென்னை, ஏப்.4 இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…
தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை தூய்மை இயக்கத்துக்காக நிர்வாகக் குழு அமைப்பு : அரசாணை வெளியீடு
சென்னை, ஏப்.4 தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள தூய்மை இயக்கத்துக்காக, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும்…
அரசு பள்ளிகளில் ஜாதி ரீதியான சின்னங்களை மாணவர்கள் அணிந்து வரக் கூடாது கல்வித்துறை கடும் எச்சரிக்கை
சென்னை, ஏப்.4- பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிக ளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக் கிறது. அதில்…
பெண்கள் பெயரில் சொத்துப் பதிவில் கட்டணச் சலுகை : வழிகாட்டுதல்கள் விவரம்
சென்னை,ஏப்.4 ரூ.10 லட்சம் வரை சொத்துக்கள் பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது ஓரு சதவீத…
வக்பு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
கருப்பு பட்டை அணிந்து உறுப்பினர்கள் வருகை சென்னை, ஏப்.4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு பட்டை அணிந்து,…
இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளைத் திரட்டுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்
மதுரை, ஏப். 4- மக்களுக்கு எதிரான பா.ஜனதா ஆட்சிக்கு முடிவுகட்ட, இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக…
இலங்கை சிறையில் இருந்த 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்
ராமேசுவரம், ஏப்.3 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி மாதம் கடலுக்குச் சென்ற இரண்டு விசைப் படகுகளை…
