விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் வழக்காடு மன்றம்
புதுக்கோட்டை, ஏப். 6- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் வழக்காடு மன்றம்…
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் சி.பி.எம். அகில இந்திய மாநாடு வலியுறுத்தல்
மதுரை, ஏப்,6- அரசுத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்த…
புதிய சாதனை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ. 21,900 கோடி வருமானம்!
சென்னை, ஏப்.6- ஒரே ஆண்டில் பத்திரப் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.21,900 கோடி வருமானம்…
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஏப்.6- சட்டப் பேரவையில் 2.4.2025 அன்று கேள்வி நேரத்தின் போது, திருத்தணி திமுக உறுப்பினா்…
போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு
சென்னை, ஏப்.6- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழ்நாட்டில் 14 சிறப்பு…
‘தினமலர்’ பாராட்டுகிறதா பழிக்கிறதா?
5.4.2025 ‘தினமலர்’ முதல் பக்கத்தில் ‘நீட்’ தேர்வு அன்று முதல் இன்று வரை..என்று எதிர்க்கட்சித் தலைவராக…
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் கருத்து
ராமேஸ்வரம், ஏப்.6 பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என ராமேஸ்வரம் அனைத்து விசைப்…
சர்ச்சையை கிளப்பிய ராமேசுவரம் பாம்பன் மசூதி மினார்வா மீதான தார்ப்பாய் அகற்றம்
தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை ராமேசுவரம், ஏப்.5 பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ராமேசுவரம் பாம்பனில்…
இட ஒதுக்கீடு வரலாறு – கேள்வி-பதில்:
சென்னையில் 23.3.2025 அன்று நடைபெற்ற திராவிட பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கத்தில் “இட ஒதுக்கீடு வரலாறு” என்ற…
கடந்த மூன்று மாதங்களில் அரசு துறை பணியிடங்களுக்கு 7,798 பேர் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தகவல்
சென்னை, ஏப். 5- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த ஜனவரி மாதம்…
