வல்லடி பேசுவதுதான் ஆளுநர் ரவியின் வேலையா?
மாநில கல்வித் திட்டம் தரமற்றதாம்; ஆளுநரின் அவதூறு கருத்து! அமைச்சர்கள் க.பொன்முடி – அன்பில் மகேஷ்…
முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு நடத்த நீர்வள ஆணையம் ஒப்புதல்
புதுடில்லி, செப்.3- முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருக் கிறதா? என்பது பற்றி மீண்டும் ஆய்வு நடத்த…
எச்சரிக்கை! அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து சாவு!
சேலம், செப்.3- சேலத்தில் அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பரிதாப மாக இறந்தார்.…
கல்லூரிகளில் 100% சேர்க்கைக்கு நடவடிக்கை ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
சென்னை, செப். 3- தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப் பியுள்ள…
தமிழ்நாட்டை நோக்கி உலக நாடுகள் தொழில் தொடங்க வருகின்றன செல்வப் பெருந்தகை பேட்டி
ஊட்டி, செப்.3- உலக நாடுகள் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன என காங்கிரஸ் மாநில…
விவசாய நிலம் வாங்க பெண்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.3- ஆதிதிரா விடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்க அதிகபட்சம்…
விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அரசை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை, செப் 3- 10 ஆண்டுகால விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து…
‘சான்பிரான்சிஸ்கோ’வில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோ, செப்.2-…
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி, செப். 2- கருநாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், கருநாடக…
கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் ஆவணம் – திண்டுக்கல் அருகே பழனியில் கிடைத்துள்ளது!
பழநி, செப். 2- திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்…