தமிழ்நாட்டில் உள்ள 26 அரசுப் பள்ளிகளில் “புதிய திட்டம்”
ரூ.5.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.! சென்னை, செப்.4 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை பசுமைப்…
‘‘புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதை தமிழ்நாட்டுப் பாடங்களில் இல்லாத ஏமாற்றத்தில் பேசும் ஆளுநர்”
சு.வெங்கடேசன் பதிலடி சென்னை, செப்.4 கல்வி யில் சிறந்த மாநிலமாக தமிழ் நாடு விளங்கி வருகிறது.…
தமிழர் தலைவருடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், திராவிடர் கழகத்…
அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளும் டெங்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்!
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு சென்னை, செப். 4- தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு…
ரசாயன கலவைகளைக் கொண்டு செய்யப்படும் பிள்ளையார் சிலைகளை அனுமதிக்காதீர்கள்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப். 4- பிள்ளையார் சதூர்த்தியை முன்னிட்டு செயற்கை வேதிமண்ணால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது…
சேலம் மாவட்டம் – மேட்டூரில் 5,947 கோடி ரூபாயில் நீரேற்று புனல் மின் நிலையம்!
புரிந்துணர்வு கையெழுத்தான ஏழே நாட்களில் பணிகள் தொடக்கம்! சேலம், செப். 4- சேலம் மாவட்டம் மேட்டூரில்…
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணி தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
சென்னை, செப்.4- பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – வடஇந்தியர் மலைப்பு!
சென்னை, செப்.4- கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த வடஇந்தியர் ஒருவர்... மிகப்பெரிய அந்த…
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி தராததால் 451 பயிற்றுநர்கள் நிறுத்தம்
சிவகங்கை, செப். 4- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா) ஒன்றிய அரசு நிதியை…
புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு சாத்தியமில்லை – சசிதரூர்
கோவை. செப். 4- ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, நடை முறைக்கு சாத்தியம் இல்லை…