ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச் சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப்படுமாம்
சென்னை, ஏப்.15 ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப் படும் என…
அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.15 அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த கலைஞர் பெயரில் அறக்கட்டளை அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை,ஏப்.15 மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை…
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயிலா? ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தஞ்சாவூர், ஏப்.15 நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் ஒன்றிய அரசு புதுப்பித்து…
‘‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’’ என்பதை இந்தியா முழுமைக்குமே மலரச் செய்வோம்!
* மாநிலங்கள் உரிமை என்று நாம் கூறுவது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – அனைத்து மாநிலங்களுக்கும்தான்! *…
அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
சென்னை, ஏப்.15 அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என…
சுயமரியாதை இயக்கம் பற்றி அம்பேத்கர்!
தமிழ்நாடு மாத்திரமல்லாமல் கேரள நாட்டிலும் பரவி அங்கும் பலத்த உணர்ச்சியை சுயமரியாதை இயக்கம் உண்டாக்கியிருக்கிறது. இவை…
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 16ஆம் தேதி நடக்கிறது
சென்னை, ஏப். 14- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா் களுடனான…
இது நாட்டிற்கு நல்லதல்ல… வக்பு திருத்தச் சட்டத்தை ஒழிக்க எதற்கும் தயார்! இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேச்சு
சென்னை, ஏப். 14- "இது வக்பு பிரச்சினை அல்ல, அரசியலுடன் தொடர்புடையது. இந்தச் செயல் நாட்டிற்கும்,…
ரூ.2,152 கோடி கல்வி நிதி வழங்காததை எதிர்த்து ஒன்றிய அரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, ஏப்.14 ரூ.2152 கோடி கல்வி நிதி தராத ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு…
