திருவள்ளூரில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் உருவாக்கம்
சென்னை. செப். 13- “திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 152 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட…
புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2ஆவது இடம்
சென்னை, செப். 13- புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆவது இடத்தை…
வருக! வருக! செப். 2024
பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரும் சமூகநீதி ஆர்வலருமான சோம. இளங்கோவன் அவர்கள், “அமெரிக்காவில்…
அய்.டி.அய். மாணவா் சோ்க்கை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, செப்.13 தொழிற் பயிற்சி நிலை யங்களில் (அய்டிஅய்) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்…
பெரியார் பன்னாட்டமைப்பினர் முதலமைச்சருடன் சந்திப்பு!
30 ஆண்டுகளாக நடைபெறக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக பொருளாளர் அருள்செல்வி, ரவி, வீரசேகர், தமிழ்மணி ஆகியோர்,…
தமிழர்களின் தொன்மைச் சிறப்பு! புதிய புதிய கண்டுபிடிப்புகள்!
சென்னை, செப்.13 தமிழர்களின் தொன்மைச் சிறப்புகள் நாள்தோறும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் (12.9.2024) புதிய…
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் ஃபோர்டு நிறுவனம் மற்றும் அய்டி சர்வ் கூட்டமைப்பினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
சென்னை, செப்.12- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஃபோர்டு நிறுவனம் மற்றும் அய்டி சர்வ்…
தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் 614 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணி
சென்னை, செப்.12- தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பில் 614 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள்…
மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதா? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை, செப். 12- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:…
ஊரகப் பகுதிகளில் 5,000 நீர் நிலைகள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
சென்னை, செப்.12- ஊரகப் பகுதிகளில் 5,000 நீா்நிலைகள் புன ரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கி முதலமைச்சா்…