துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அரசியலை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் அமைச்சர் கோவி.செழியன் உறுதி
சென்னை,டிச.23- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அரசியல் உள் நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை…
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, டிச.23- வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்'…
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 2,152 கோடியை விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை, டிச.23- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்…
கேரளாவில் இருந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்
நெல்லை, டிச. 23- கேரளாவில் இருந்து நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் நேற்று…
மதுரை மாநகர் முழுவதும் தொடர் தெருமுனை பிரச்சாரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, டிச. 23- மதுரை பெரியார் மய்யத்தில் 15.12.2024 அன்று மாலை உற்சாகமாக நடைபெற்றது. நிகழ்விற்கு…
தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை,டிச.23- திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து…
மாணவர்களுக்கான உணவு மானியம் ரூ.1,400ஆக உயர்வு
விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை தமிழ்நாடு அரசு…
ரூ.1.96 லட்சம் கோடி மோசடி: 100 பெயர்களை வெளியிட்டது ஆர்.பி.அய்.
கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பெரும் நிறுவனங்கள்,…
ஸநாதன எதிர்ப்புக்காக சாமியாரை அழைத்து பரிகாரமா? துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி
சென்னை,டிச.23- ஸநாதன எதிர்ப்புப் பேச்சுக்காக சாமியார் ஒருவரை அழைத்து பரிகாரம் செய்ததாக அதிமுகவின் வாடகை வாய்கள்…
திருவண்ணாமலை அருகே கடவுளர் சிலைகள் பறிமுதல்
திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண முருகன் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த…
