தமிழ்நாடு அரசின் தூய்மை இயக்கம் மூலம் 1100 அரசு அலுவலகங்களில் இருந்து ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் அகற்றம் மறுசுழற்சி செய்ய நடவடிக்கை
சென்னை ஜூன் 6 தமிழ்நாடு அரசின் தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,100…
இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஜூன்.6- இந்து அறநிலையத்துறையில் 70 சதவீத பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் என்று…
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
சென்னை, ஜூன் 6 வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய்…
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
சென்னை, ஜூன் 6 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம்…
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
சென்னை, ஜூன்.6- இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர்…
மறைந்த நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன் 6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின்…
அதானி நிறுவன பங்குகளில் எல்அய்சி முதலீடா? செல்வப் பெருந்தகை கண்டனம்
சென்னை, ஜூன் 6 “உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு…
பட்டா வழங்குவதில் தமிழ்நாடு அரசு வேகம் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்காவிட்டால் நடவடிக்கை
சென்னை, ஜூன் 6- பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும். கால தாமதம்…
தமிழ்நாட்டில் முதலிடம் – இந்தியாவில் இரண்டாமிடம்… முன்னிலையில் நிற்கும் காஞ்சி!
காஞ்சிபுரம், ஜூன் 6 காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக…
மரணத்திலும் பிரிவு இல்லை
திருச்சி மாவட்டம் கே கள்ளிக்குடியைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், திடீர் மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டு வந்த…
ஒரு மொழி செம்மொழி ஆவதற்கு உரிய தகுதிகள் என்ன?
நமது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவும் கருவியாக இருப்பது மொழி. அந்த வகையில் உலகில் ஆயிரக்கணக்கான…
தமிழர்கள் நாதியற்றவர்களா? இலங்கை அரசின் கொடூரப் புத்தி! இந்திய அரசு குறட்டை விட்டு தூக்கம் தமிழர்களின் படகுகள் நாட்டுடைமை! கடலில் மூழ்கடிப்பு!
ராமேஸ்வரம், ஜூன் 6 இலங்கைக் கடற்படையால் கடந்த 5 ஆண்டுகளில் 184 தமிழ்நாடு படகுகள் பறிமுதல்…
