மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ஜெயக்கொண்டம், அக்.16 கராத்தே பாட வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பிரதீப்குமார், வெற்றிச்செல்வன், மற்றும் பிரனேஷ்…
3 நாள்கள் மட்டும் தான் மழை தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள் அரசு வேண்டுகோள்
சென்னை, அக்.16- சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப் பாட்டு மய்யத்தில் அமைச்சர்…
மழை வெள்ளத்திற்கிடையே முதலமைச்சரின் தொண்டறம்!
சென்னை, அக்.16- சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை தேநீர் கடைக்கு அழைத்துச்…
வடகிழக்குப் பருவமழை
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலம், ஓட்டேரி, பிரிக்கிளன் சாலையில்,…
என்னே மனித நேயம்! பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் பரிசலில் அழைத்துச் சென்ற செவிலியர்
ஈரோடு, அக்.16- ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை செவிலியர் ஒருவர்…
பரவாயில்லையே! தமிழ்நாடு அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ரவி பாராட்டு
சேலம், அக்.16- சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று (15.10.2024) நெசவாளர் களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு…
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை!
சென்னை, அக்.16- சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள்…
வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே 799 நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டின நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை,அக்.16 வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே தமிழ்நாட்டில் உள்ள 799 நீர்நிலைகள் 100 சதவீதம்…
சென்னையில் 300 இடங்களில் மழை நீர் வெளியேற்றம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, அக். 16- சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக…
சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, அக்.16- 14.10.2024 அன்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அம்மா உணவகங்களில்…