கோயிலா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? கன்னியாகுமரியில் கோவில் விழாவில் ‘வீரசாவர்க்கருக்கு ஜே’ போட்ட பா.ஜ.க.வினர்!
நாகர்கோவில், ஜன.4- சுசீந்திரம் கோயில் விழாவை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம்.…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை…
திராவிட மாடல் அரசின் சாதனைச் சிகரம் உழைப்பின் அடையாளமாகப் பாடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு! சென்னை, ஜன.4- ஒருமுறை உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று…
அன்பைச் செலுத்தவா? வம்பை வளர்க்கவா ஆன்மிகம்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருச்சி, ஜன.3– அன்பைச் செலுத்தவா? வம்பை வளர்க்கவா ஆன்மிகம்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கேள்வியெழுப்பினார்.…
‘‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின்…
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார் தமிழர் தலைவர்
மும்பையில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்காக மும்பை வந்திறங்கிய தமிழர் தலைவர்…
வெல்லும் தமிழ்ப் பெண்கள் தஞ்சையில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிரணி மாநாடு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 19ஆம் தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…
கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் ஒன்றியம் பிரிப்பு புதிய ‘வாணாபுரம்’ ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு!
சென்னை, ஜன.3 கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப்…
அய்யப்பன் சக்தி இதுதான்!
சென்னை திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் ஆகியோரது…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஜி.ஆர்.சாமிநாதன் மீதான பதவி நீக்க தீர்மானம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம்
சென்னை, ஜன. 3- தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங் கெடுப்பதும், சங்பரிவார் சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு…
