பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு
சென்னை, ஜன. 17- தமிழ் நாட்டில் முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல்…
அதிசயம் ஆனால் உண்மை! 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை உயிர் பிழைத்தது
எர்ணாகுளம், ஜன. 17- தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெற 9 மாதங்கள்…
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழ்நாடு மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்பு
சென்னை, ஜன. 17- இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழ்நாடு…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெகுதூரம் வரை எதிர்க்கட்சிகளைக் காணோம்
ஈரோடு, ஜன. 17- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தோல்வி பயத்தில் அதிமுக, பாஜ…
தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட விளையாட்டு போட்டி
நேற்று (16.01.2025) சென்னை, செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்கலாம்
பொங்கல் முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு மக்கள் திரும்ப சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் பேருந்துகள இயக்கப்படுகின்றன.…
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணிகளுக்கு தகுதி நிர்ணயம்
சென்னை, ஜன.17 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதிவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து…
கழக மகளிரணி சார்பில் வடக்குத்து அண்ணா கிராமத்தில் பொங்கல் விழா!
கடலூர், ஜன.17 கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் தை முதல் நாள் தமிழ்ப்…
ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்!
மதுரை–தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம்: நில எடுப்பு பணியில் எந்தச் சிக்கலும் இல்லை! சென்னை,…
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – 2025! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
சென்னை, ஜன. 17– சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா–2025 (மூன்றாம் ஆண்டு) பள்ளிக் கல்வித் துறை…
