ஏ.டி.எம். திருட்டுக் கும்பலைப் தீரமாக விரட்டிப் பிடித்த தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு!
நாமக்கல், அக். 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில்…
தேர்தல் ஆணையத்தின் கடிதம் – வாக்காளர்கள் குழப்பம்
சென்னை, அக். 23- வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு நீக்கம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் குளறுபடியான…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில எறிபந்து போட்டிக்கு தேர்வு
ஜெயங்கொண்டம், அக்.23- பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப் பெற்ற அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து…
நீதித்துறைக்கு சவாலா? நித்தியானந்தாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
மதுரை, அக். 23- நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக சென்னை உயர்நீதிமன்ற…
கட்டரசம்பட்டி இராஜி பச்சையப்பன் படத்திறப்பு!
அரூர், அக். 23-அரூர் கழக மாவட்டம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் இரா.இராமச்சந்திரனின் தந்தையார்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு குறித்து காஞ்சிபுரத்தில் கழகக் கூட்டம்
காஞ்சிபுரம், அக்.23- காஞ்சி மாநகரின் பிள்ளை யார் பாளையம் பகுதி புதுப் பாளையம் தெருவில், 17.10.2024…
சென்னை உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
சென்னை, அக். 23- சென்னை, எண்ணூர் உள் னிட்ட துறைமுகங் களில் 1ஆம் எண் புயல்…
சென்னை ரேஷன் கடைகளில் ரூ.499க்கு 15 மளிகைப் பொருட்கள் விற்பனை தொடக்கம்
சென்னை, அக். 23- ரூ.499 விலையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 15 மளிகைப்பொருட்கள்…
ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை
சென்னை, அக். 23- தீபாவளியை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தவிர்க்க, ரயில் நிலையங்களில்…
அரசு சட்டக் கல்லூரியில் முதன்முதலாக தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முடிவு!
சென்னை, அக். 23- அரசு சட்டக் கல்லூரிகளில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் (அய்டி), இணைய பாதுகாப்பு…