அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்திரா பல்கலைக் கழகத்திடமிருந்து 31.37 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.10 தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா (SASTRA) நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள…
‘இனி யாரும் வாய் திறக்கக் கூடாது’ – கு.செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 10 கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள்…
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது டாக்டர் ராமதாஸ் பேட்டி
திண்டிவனம், ஜன.10 தைலாபுரம் தோட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பும் நிர்வாகிகளிடம்…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சி, ஜன.10 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முத லீட்டில் புதிய காலணி தயாரிப்பு…
எச்சரிக்கை! ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண் 14 நாட்களில் பணத்தை மீட்ட காவல்துறையினர்
சென்னை, ஜன.10 ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் பெண் ணிடம் இருந்து பறித்த 20 லட்சம் ரூபாயை,…
‘கலைஞர் கணினி கல்வியகம்’ தென்னிந்தியாவிலேயே முதல் மய்யமாக தேர்வு
சென்னை, ஜன.10 சைதாப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், சுகாதாரத் துறை…
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மோசடிகள் தொடர்கிறது! கோயில் அர்ச்சகர் கைது!
திருவனந்தபுரம், ஜன.10 சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது…
‘பூஜை, புனஸ்காரம்’ என்பதெல்லாம் கொள்ளை அடிக்கவா?
திருநெல்வேலி, ஜன.9 திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, பூஜை செய்வதாகக் கூறி பெண்ணை மிரட்டி நகையைப்…
‘போகி’ என்ற பெயரால் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்
சென்னை, ஜன.9 போகியன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசு…
இ-பைலிங் நடைமுறை: வழக்குரைஞர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய உயர்நீதிமன்றம்
சென்னை, ஜன.9 தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் (E -FILING) நடைமுறையைக் கட்டாயமாக்கி…
