மூடநம்பிக்கையின் கோரம்! சூனியம் செய்ததாக சந்தேகப்பட்டு பெண்ணை எரித்துக் கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை
அசாம் நீதிமன்றம் தீர்ப்பு திப்ரூகர், மே 22- அசாமின் சரைதியோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில் திருவிழாவில் ‘அக்னி பகவானால்’ தீப்பிடித்த தேர்: பக்தர் உயிரிழப்பு!
அச்சரப்பாக்கம், மே 22- கோவில் விழா வின் போது மின்கம்பி மீது தேர் உரசி தீப்பிடித்து…
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல என்று கூறுவதா? நீதிபதியின் கருத்துக்கு வைகோ கண்டனம்
சென்னை, மே 22 இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் ‘இந்தியா தர்ம சத்திரம் அல்ல’ என்று…
தமிழ்நாடு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு கண்டனத்திற்குரியது!
துணைவேந்தர்களை நியமிக்கும் வழக்கில் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு எதிராக அவசர அவசரமாக வழக்கினை நடத்தி, தடையாணை…
குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்களும் குற்றவாளியே! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
திருப்பூர், மே 22- பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும்…
பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை திருடும் ஆந்திர விவசாயிகளைக் கைது செய்வோம் காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, மே. 21- பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை சட்டவிரோதமாக ஆந்திர விவசாயிகள்…
கைதியின் ஊதியத்தை 2 குழந்தைகளுக்கு சிறை நிர்வாகம் சமமாக வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை, மே 21- ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு…
பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியருக்கு “சிறந்த ஆசிரியர் விருது”
தஞ்சை, மே 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியருக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக்…
ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி
‘தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் ஏன் சொன்னார்? ‘‘என் பார்வையில், மொழி என்பது…
பக்தியின் மூர்க்கத்தனம்: அர்ச்சனை செய்ய ‘சாமி’யை நிறுத்தாததால் விழா குழுவினரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர்!
ராணிப்பேட்டை, மே 21- கோவில் விழாக் குழுவினரை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…