ஆவுடையார்கோவில் அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு! சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்பதற்குச் சாட்சியாம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட…
ஆட்சிக்கு அழகு விரைந்தே செயல்படுதல் – விண்ணப்பித்த அன்றே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக.18- இணைய வழி (ஆன்லைன்) மூலமாக விண்ணப்பித்த அன்றே விவசாயி களுக்கு வங்கி கடன்…
வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை
‘‘நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை…
அரிய கண்டுபிடிப்பு! வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகள் பழமையான நவாப்கோட்டை
ஜோலார்பேட்டை, ஆக.18- திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன்,…
தூய்மைப் பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் ஆதித்தமிழர் பேரவை தலைவர் வேண்டுகோள்
சென்னை, ஆக.18 தூய்மைப் பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் என்று ஆதித்தமிழர்…
சரியான பதிலடி! அவதூறுகளைப் பரப்பி தமிழ்நாட்டு மக்களின் மொழி இன உணர்வை அழியாமல் பார்த்துக் கொள்பவர் ஆளுநர் ஆர். என்.ரவி! தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தருமபுரி, ஆக. 18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.8.2025) தருமபுரியில் நடைபெற்ற அரசு…
திருமா என்னும் அரிமாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் – எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களின் பிறந்தநாளில்…
சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தாயார் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்
கிருட்டினகிரி,ஆக. 18- கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதி யழகனின்…
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழாவது நாளாக வேலை நிறுத்தம்
ராமேசுவரம், ஆக. 18- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம்…
தி.மு.க.வை ஆதரிப்பதற்கு காரணம் என்ன? எழுச்சித்தமிழர் திருமாவளவன் விளக்கம்
சென்னை, ஆக. 18- ஒடுக்கப்பட்டவர் களின் தலைநிமிர்வுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று விசிக தலைவர்…