தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கு இடமில்லை! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டம் தமிழ்நாட்டுக்கு தேசிய கல்விக் கொள்கை கூடாது என்பதற்கு 12 காரணங்கள்
திருச்சி,பிப்.22- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வு
சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தி வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, SBI வங்கி கணக்கு…
பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் ஆபத்து!
பிளாஸ்டிக் கண் டெய்னர்களில் வாங்கப் படும் உணவுகளை உண்பதால், இதயத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப் புள்ளது…
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை!
ஆர்.எஸ்.எஸ்.காரர்களை திணிக்க முயற்சியா? யு.ஜி.சி. வரைவு விதியால் உயர்கல்விக்கு ஆபத்து! திருவனந்தபுரம், பிப்.21 யுஜிசி வரைவு…
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
திருச்சி, பிப். 21 இந்திய சிலம்பாட்டக் கழகம், தமிழ்நாடு சிலம்பக் கழகம் மற்றும் சிறீவேலுத்தேவர் அய்யா…
விரைவில் வெளிவருகிறது
1931ஆம் ஆண்டு குடிஅரசு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் எழுதிய அரிய ஆராய்ச்சி…
இரவு பகலாக சுழலும் பூமி: வைரலாகும் காணொலி
உலகில் தற்போது தொழிநுட்பம் எட்டமுடியாத உயரத்தை நோக்கி வளர்ந்து கொண்டு செல்கின்றது. அதன்படி, தினமும் நமக்கு…
மருத்துவர்களுக்கு கலந்தாய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.2.2025) சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில்,…
ஹிந்தித் திணிப்புக்கு எதிராக விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதிப் பங்கீட்டைத் தர மறுத்து, தேசியக் கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாட்டு…
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்கள் படிப்படியாக வழங்கப்படும் அமைச்சர் சிவசங்கர் அசத்தல் அறிவிப்பு
மதுரை, பிப்.21 மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய…
