ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு!
சென்னை,பிப்.22- சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில்…
சென்னை மாநில கல்லூரியில் திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்
சென்னை மாநில கல்லூரியில் பிப்.21இல் திராவிட மாணவர் கழகம் சார்பில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. திராவிட…
திருப்பரங்குன்றம் மதப் பிரச்சினை – போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே! உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை,பிப்.22- திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல் துறையினர் அனுமதி…
அண்ணாமலையின் உளறலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிலடி
சென்னை,பிப்.22- நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விடுதலைச்…
சீமான் மீதான பாலியல் புகார் மிகக் கடுமையானது! வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை. பிப்.22- திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் சீமானுக்கு எதிரான…
அங்கன்வாடி மய்யங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை!
சென்னை,பிப்.22- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 1ஆம் தேதி…
யூஜிசி விதிமுறைகளை அமல்படுத்தும் முயற்சி மாநில சுயாட்சியை பாதிக்கும்
அமைச்சர் கோவி. செழியன் திருவனந்தபுரம், பிப்.22 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 20.2.2025 அன்று பல்கலைக்கழக மானி…
‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ நூல்களை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்
திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ (இரண்டு பாகம்) நூல்களை திராவிடர்…
தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!!
தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு மறுப்பதா? நாங்கள் வரி தர முடியாது என்று சொல்வதற்கு…
தமிழ்நாட்டுக்கு மும்மொழிக் கொள்கை தேவை இல்லை தமிழ்நாட்டுக்குரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சென்னை,பிப்.22- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி…
