மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பொறுப் பேற்று சிறப்பாக கட…
சிறீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை விரிவாக்கம்!
சென்னை, நவ.21- ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் 20…
சொத்து வரி வசூலில் 22.7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது தமிழ்நாடு – ரிசர்வ் வங்கி தகவல்
சென்னை, நவ.21- இந்தியாவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொத்து வரி மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது.…
உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியர் பாராட்டு!
நாகை, நவ.21- நாகை மாவட்டம், கீழையூா் அருகே திருப்பூண்டியைச் சோ்ந்த நான்கு மாத குழந்தை எண்கள்,…
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!
சென்னை, நவ.21- பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை…
உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழா டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பார்வையிடலாம்
தரங்கம்பாடி, நவ.21- பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நவம்பா் 19…
நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா
சென்னை, நவ.21- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு…
போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்
சென்னை, நவ. 21- போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க…
கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் மூன்று திட்டங்களுக்கு ரூ. 1,747 கோடி ஒதுக்கீடு – முழு வீச்சில் பணிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ. 21- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட்…
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்கள் தேவை- தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு!
சென்னை, நவ. 21- தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி…