மழை வெள்ளத்தால் பாதிப்பு 15,712 பேர் நிவாரண மய்யங்களில் தங்க வைப்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
கடலூர், டிச.4 தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 15,712 பேர் மீட்கப்பட்டு, 35 நிவாரண…
சுயமரியாதை நாள்! திருவெறும்பூரில் இலவச பொது மருத்துவ முகாம், கண் மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம்!
திருவெறும்பூர், டிச.4- தமிழர் தலைவரின் 92ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு மனிதநேயப் பணியாக பெரியார் மருத்துவக்…
தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 18ஆம் தேதி கூடுகிறது
சென்னை, டிச.4 சென்னையில் வருகிற 18ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச்…
பெண் தொழில் முனைவோர் – இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்
சென்னை, டிச.4- பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு 2-ஆவது இடம் பிடித்து சாதனை…
300 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மழைப்பொழிவு
ஃபெஞ்சல் புயலால் கிருஷ்ணகிரியில் 300 ஆண்டு இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல்…
கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வு
ஒன்றிய அரசை எதிர்த்து வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம் சென்னை, டிச.4- ஒன்றிய அரசு, கடை…
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை
15 நகரங்களை ஒதுக்கீடு செய்யக்கோரும் தமிழ்நாடு அரசு டில்லியில் ஒன்றிய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை தமிழ்நாடு…
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
பெஞ்சால் புயல் நிவாரண நிதியை உடனே வழங்குக! புதுடில்லி, டிச. 4 - பெஞ்சால் புயலால்…
சிறுவர் சிறுமிகளையும் தீ மிதிக்க வைத்த கொடுமை!
கரூர், டிச.4 கரூர் மாவட்டம் தாந்தோணி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் அய்யப்பா சேவா சங்கம்…
இனி, மகள் பெயரையும் பட்டியலில் சேர்க்கலாம்! ஓய்வூதிய விதிகளில் மிகப்பெரிய மாற்றம்..
சென்னை, டிச.4 ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். குடும்ப ஊதியம் பெறுபவர்களுக்கான…