டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வு களுக்கான பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…
ஆவினில் புதிய வகை பால் அறிமுகம் நாலரை சதவீதம் கொழுப்பு சத்து அடங்கும்
சென்னை, டிச.15 ஆவின் மேலாண்மை இயக்குநர் வினித் நேற்று (14.12.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆவின்…
தேசிய மக்கள் நீதிமன்றம் : தமிழ்நாட்டில் 82 ஆயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டன
சென்னை, டிச.15 தமிழ்நாடு முழுவதும் நேற்று (14.12.2024) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 82 ஆயிரத்து…
சமூக ஊடகங்களில் மதவெறுப்பை தூண்டும் பேச்சு – மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம்
மதுரை, டிச.15 நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவது தற்போது பரவலாகி வருகிறது. மத வெறுப்பை…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களில் டெல்டா பகுதிகளில் கனமழை
சென்னை, டிச.15 வங்கக்கடலில் இன்று (15.12.2024) புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா…
முன்னெச்சரிக்கை விடுத்த பிறகே அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை, டிச.15 தென் மாவட்டங் களில் கனமழை பெய்துவருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்ச ரிக்கை மற்றும்…
20 லட்சம் பேருக்கு வேலை… கூகுளுடன் ஒப்பந்தம்!
20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஏ.அய். தொழில் நுட்பத்துடன் திறன் மேம் பாட்டு பயிற்சி…
புயல் நிவாரண நிதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி,…
தஞ்சாவூரில் பன்னாட்டு ‘சிவில் ஏவியேஷன்’ நிறுவன நாளின் 80ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், டிச. 14- பெரியார்…
ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, டிச.14- ஒன்றிய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதலமைச்சர்…