தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச.24- தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயா் (ஜெனரிக்)…
தேர்தல் விதி திருத்தம் சுதந்திரமான தேர்தல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.24- தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 52 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை,டிச.24- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை,…
தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி நடைமுறை தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
சென்னை,டிச.24- ‘தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தோ்ச்சி முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று…
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பதா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!
சென்னை, டிச.24- மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி அறிவிப்பின்படி முதல்கட்டமாக, 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு 3 சதவீத…
பிற இதழிலிருந்து….வைக்கம் நூற்றாண்டின் சிறப்பு
இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது! ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு…
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியிலா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு
சிறீநகர், டிச.23 பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.…
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அரசியலை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் அமைச்சர் கோவி.செழியன் உறுதி
சென்னை,டிச.23- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அரசியல் உள் நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை…