உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை சார்பாக அளிக்கப்பட்ட…
டாக்டர் மன்மோகன்சிங், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு
சென்னை, ஜன.7 சட்டமன்றத்தில் இன்று (7.1.2025) மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மேனாள் ஒன்றிய…
பெரியார் படிப்பகம் இருந்த இடத்தில் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டிருக்கிறது! இரண்டும் தேவை; மறுபடியும் பெரியார் படிப்பகத்தை உருவாக்குங்கள்! பள்ளி அக்ரஹாரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டும் உரை!
தஞ்சை.ஜன, 7. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கூட்டங்கள் வரிசையில் தஞ்சை பள்ளி அக்ரஹாரத்தில்…
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
சென்னை,ஜன.7- தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவற்றுக்கு தனி…
சட்டக்கதிர் இதழுக்கு தமிழ்நாடு அரசின் சி.பா .ஆதித்தனார் விருது!
சென்னை,ஜன.7- தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சீரிய வகையில் தொண்டாற்றியமைக்காக சட்டக்கதிர் இதழுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார்…
அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச் சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை,ஜன.7- குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர்…
பொங்கல் தொகுப்பு: 13ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
பொங்கல் தொகுப்பு வருகிற 9ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்பட வுள்ளது.…
52 வயதில் 150 கி.மீ. தூரம் நீந்திய சாதனை பெண்!
ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த கோலி சியாமளா (52) வங்காள வளைகுடாவில் சுமார் 150 கி.மீ நீச்சல்…
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
சென்னை, ஜன.7- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள ஞானசேகரன்…
பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து 14 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை,ஜன.7- பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10ஆம் தேதி…