ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தற்கொலை
திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட மறுக்கப்பட்டதால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து…
பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா 118 ஆவது பிறந்தநாள் விழா: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை
காரைக்குடி நவ. 16- பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா…
பாழுக்கு அழுகிறாயே, பக்தா!
திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபமாம்! அந்தத் தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் நெய்யின் அளவு எவ்வளவுத் தெரியுமா? 4,000 லிட்டர்!…
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிக்கும் டிசம்பர் 6 முதல் விரிவாக்கம்!…
ஊழலிலும் கடவுள் உடந்தையா? கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா ரூ.12 லட்சம் மோசடி
சென்னை, நவ.16- சென்னை திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). தீவிர சிவ…
திராவிட நெருப்பு டில்லி வரை எரிகிறது: உதயநிதி
புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை என்று விஜய்யை, மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!
ஜெயங்கொண்டம், நவ.16- நேற்று முன்தினம் (14.11.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் வழி காட்டலுடன்…
குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எளிதாக்க முக்கிய நடவடிக்கை!
ஆதார்: இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மூலம் குழந்தைகளுக்கான கட்டாய ஆதார் பயோமெட்ரிக்…
முக்கிய தகவல்: தெரியாத எண்ணில் இருந்து கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்!
சென்னை, நவ.16- இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் கைப்பேசி பயன்படுத்துகிறார்கள். இதில் 95 கோடி…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!
திருச்சி, நவ.16- நவம்பர் 14இல் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வெகு விமர்சையாக…
