பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 12.3.2025 அன்று மாலை பொள்ளாச்சியின் பல்வேறு…
வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து ஏப்.8 அன்று வி. சி.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 5- வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.8ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
‘ஆன்லைன்’ ரம்மியால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்பு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
சென்னை, ஏப்.5- ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு…
சட்டப் படிப்புக்கான பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை, ஏப்.5- போக்சோ வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில்…
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மய்யம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, ஏப். 5- விளையாட்டில் ஏற்படும் காயங்களை…
வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு முறைகேடு அமைச்சர் அய்.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
சென்னை, ஏப். 5- வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் அய்.பெரியசாமிக்கு…
தமிழ்நாட்டுக்கு வருகைதரும் மோடி அவர்களே ராமனின் முகமூடி பெரியார் மண்ணில் செல்லாது!
தமிழ்நாட்டின் அடையாளம், மொழி உரிமைகள், பொருளாதார நிதி ஒதுக்கீடு, மற்றும் கூட்டாட்சி முறை என தமிழ்நாட்டின்…
‘நீட்’ தேர்வு முறையை அகற்றுவதற்கான நடவடிக்கை வரும் 9ஆம் தேதி சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்
சென்னை, ஏப். 4 நீட் தேர்வு முறையை அகற்றுவ தற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றக்…
தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்
சென்னை, ஏப்.4 இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…
தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை தூய்மை இயக்கத்துக்காக நிர்வாகக் குழு அமைப்பு : அரசாணை வெளியீடு
சென்னை, ஏப்.4 தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள தூய்மை இயக்கத்துக்காக, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும்…
