தமிழ்நாடு போராடும் – வெல்லும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரை
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினை: மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது!…
கருப்புக் கொடி ஏந்தியது எதற்காக?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து வீட்டு வாசலில் நின்றபடி தமிழ்நாடு முழுவதும் பிஜேபியினர்…
கடவுளர் சக்தி இதுதானோ? இரு கோயில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!
அரக்கோணம், மார்ச் 23-, அரக்கோணம் அருகே அடுத்தடுத்த இரு கோயில்களில்ப பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச்…
திருப்பதியில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் மோதல்
திருப்பதி கோயிலில் தமிழ்நாடு, கருநாடக பக்தர்கள் கைகலப்பில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கும் அறைக்காக…
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசோடு தொடர்புடையது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
மதுரை, மார்ச் 23- தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம்…
தி.மு.க. அரசின் தரம் எத்தகையது என்பதற்கு இதுவே சாட்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு
கலைஞரின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன சென்னை,…
நீதித்துறை குறித்து அவதூறு கருத்து சீமானுக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச்.23- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு இருவர் கைது
சென்னை, மார்ச் 23- 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது…
சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர மாணவர் சேர்க்கை பிரச்சாரம்! மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைப்பு
சென்னை, மார்ச் 23- சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025 - 2026ஆம் கல்வியாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது.…
மேனாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 23- முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி தொழில் கடன்…
