தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று ரூ. 576 கோடியில் மீனவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மீனவர்கள் நலனுக்காக…

viduthalai

உதக மண்டலத்தில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…

viduthalai

தமிழ்நாட்டில் 8 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை,ஏப்.6- தமிழ்நாட்டில் 8 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு மற்றும்…

viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

விருதுநகர்,ஏப்.6- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று…

viduthalai

வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஏப். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்து…

viduthalai

விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் வழக்காடு மன்றம்

புதுக்கோட்டை, ஏப். 6- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் வழக்காடு மன்றம்…

viduthalai

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் சி.பி.எம். அகில இந்திய மாநாடு வலியுறுத்தல்

மதுரை, ஏப்,6- அரசுத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்த…

viduthalai

புதிய சாதனை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ. 21,900 கோடி வருமானம்!

சென்னை, ஏப்.6- ஒரே ஆண்டில் பத்திரப் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.21,900 கோடி வருமானம்…

viduthalai

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, ஏப்.6- சட்டப் பேரவையில் 2.4.2025 அன்று கேள்வி நேரத்தின் போது, திருத்தணி திமுக உறுப்பினா்…

viduthalai

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை, ஏப்.6- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழ்நாட்டில் 14 சிறப்பு…

viduthalai