தமிழ்நாட்டில் உள்ள 90 அணைகளில் 130 டிஎம்சி நீர் கையிருப்பு அதிகாரி தகவல்
சென்னை, ஏப். 15 தமிழ்நாட்டில் உள்ள 90 அணை கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 130 டி.எம்.…
இதற்கு என்ன பதில்?
காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? –அரியானாவில் பிரதமர் மோடி கேள்வி மக்களவைத் தேர்தலில்…
பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி
பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி மகாகவி என்று கொண்டாடப்படும் பாரதி யாரின் உண்மையான முகத்தைத் தோலுரிக்கும்…
விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்!
சென்னை, ஏப்.15 அபராதம் விதிக்கும் வகையில் விதி மீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200…
மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.15 ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம்…
ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச் சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப்படுமாம்
சென்னை, ஏப்.15 ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப் படும் என…
அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.15 அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த கலைஞர் பெயரில் அறக்கட்டளை அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை,ஏப்.15 மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை…
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயிலா? ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தஞ்சாவூர், ஏப்.15 நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் ஒன்றிய அரசு புதுப்பித்து…
‘‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’’ என்பதை இந்தியா முழுமைக்குமே மலரச் செய்வோம்!
* மாநிலங்கள் உரிமை என்று நாம் கூறுவது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – அனைத்து மாநிலங்களுக்கும்தான்! *…
