பெரியாருக்கு எதிராக பிரபாகரனா?
சீமான் உடனடியாக பேச்சை நிறுத்த வேண்டும் சுவிஸ்சர்லாந்து ஈழப் போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை சென்னை, ஜன.…
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் அசிரியர் கி.வீரமணி…
வேங்கைவயல் விவகாரம் தனிப்பட்ட பிரச்சினையே காரணம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
சென்னை, ஜன. 29- “வேங்கை வயல் விவகாரத்துக்கு ஜாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல.…
மா.சுப்பிரமணியன் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
27.1.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம்…
தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்கள் தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்…
தலைசிறந்த மனிதநேய செயல் மூளைச் சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புக் கொடையால் ஆறு பேருக்கு மறுவாழ்வு
சென்னை,ஜன.29- மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்பு கொடையால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு…
இதுதான் இந்து அமைப்பின் ஒழுக்கமோ! பெண் வழக்குரைஞரிடம் அத்துமீறல் இந்து அமைப்பு நிர்வாகி கைது
சென்னை,ஜன.29- சென்னை கோடம்பாக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அகில…
தமிழ்நாடு மீனவர்கள் என்றால் அலட்சியமா?
கோடியக்கரை அருகே நடுக்கடலில் அட்டூழியம் மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு காரைக்கால், ஜன.29 நாகை, காரைக்கால்…
பள்ளிக் கல்வித் துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
சென்னை,ஜன.29- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு…
வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்
சென்னை,ஜன.29- தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது. இது…