தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுக் கட்டட அனுமதி தொடர்பான தமிழ்நாடு அரசின் இரண்டு சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
சென்னை, ஏப்.23- தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு சட்டசபை தான் அனுமதி வழங்கும். மேலும்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,347 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, ஏப். 23- “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில்…
3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 100 பேர் பணி நியமனம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, ஏப். 23- விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100…
நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திமுக ஆட்சி! நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஏப். 23- திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
பயர்நத்தம், ஏப். 23- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம் கிராமத்தில் 20.4.025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6…
புரட்சிக் கவிஞர் நினைவு நாள், சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 61 ஆம் நினைவு நாள்…
மாநிலங்களை ஒடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!
‘‘நியாயமான கூட்டாட்சி சமநிலையை உறுதி செய்தல்’’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையை ‘தி…
ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்! மாணவர்களிடையே துணை முதலமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்
சென்னை,ஏப்.22- தமிழ் நாட்டுக்கும், தமிழுக்கும் எதிராக சூழ்ச்சி நடப்பதாகவும், ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க…
வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கு உரிய பதிலடி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து
சிவகாசி,ஏப்.22- வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கும், உள்ளுக்குள் இருந்தே அவர்களுக்கு உதவும் மூன்றாம் படைகளுக்கும் உரிய…
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.22- தமிழ்நாடு முழுவதும் புதி தாக643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர்…
