வெளி மாநில தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.9- சென்னை அசோக்நகர், டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற…
தேசிய கல்விக் கொள்கையில் மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அவசியம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, நவ.9- தேசிய கல்விக் கொள்கை (NEP) வடிவமைக்கப்படும்போது, ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்தின் தனிப்பட்ட…
எஸ்.அய்.ஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்தும் பா.ஜ.க.வுடனான கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வால் அதை எதிர்க்க முடியவில்லை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் விமர்சனம்
சென்னை, நவ. 9- எஸ்அய்ஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந் திருந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக…
‘இ.சி.அய்.நெட்’ செயலியில் பிழை
உடுமலை சட்டமன்றத் தொகுதி விவரங்கள் பட்டியலில் இல்லை - வாக்காளர்கள் குழப்பம்! கோவை, நவ. 9-…
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைப்பதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை. நவ. 9- ‘வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது' என ஒன்றிய நிதி…
ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சியே எஸ்.அய்.ஆர். கனிமொழி எம்.பி. விமர்சனம்
தூத்துக்குடி, நவ. 9- “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்அய்ஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி…
திராவிட இயக்க முன்னோடி வி.வே.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாக் குழு ஆலோசனைக் கூடடம்
சென்னை, நவ. 9- மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 இலட்சம் நிதி-நன்றிப் பெருக்கோடு நன்கொடை அறிவித்த காரைக்குடி மாவட்ட தோழர்கள்!
காரைக்குடி. நவ. 9- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05.11.2025 அன்று மாலை 5 மணி…
2025 நவம்பர் 26 – கீழ வாளாடியில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நினைவுநாள் – வீரவணக்க மாநாடு
ஆணவப் படுகொலைக்கெதிரான சட்டம்: ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழா-பெருந்திரளாகத் திரள்வோம் லால்குடி, திருச்சி, கரூர்,…
பெண்கள் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்குவதா? தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
சென்னை. நவ. 9- “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு…
