தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பது தி.மு.க. அரசுதான்! அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு!
சிவகங்கை, ஜன.6 சிவகங்கையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். இவரது 295ஆவது…
போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார் ஆளுநர் – மரபை மீறி தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கூறி வெளியேறினார்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள்…
சிந்துவெளி எழுத்துப் புதிரை விடுவிக்கும் நபர் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜன.6…
சி.பி.எம். கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு
விழுப்புரம், ஜன. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி பெரியார் வீரவிளையாட்டுக் கழக புரவலர்…
‘அகத்தியர் விட்ட புதுக்கரடி’ பைத்தியங்களுக்கு தேவை வைத்தியம்
தமிழன் என்று சொன்னால் அந்த மொழியை பேசுபவர்களை குறிக்கிறது, திராவிடம் என்று சொன்னால் பார்ப்பனர்களை தவிர்த்து…
இந்துக்கள் குறைந்தது மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாம் வி.எச்.பி. மாநில தலைவர் சொல்கிறார்
சென்னை, ஜன.6 தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் சேலம் மாவட்ட…
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முகவராக இருந்த சாவர்க்கர் மீதான களங்கத்தை பிஜேபியால் துடைக்க முடியாது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை, ஜன.6 சாவர்க்கரை ஒரு விடுதலை போராட்ட…
ஆளுநர் செயல் சிறுபிள்ளைத்தனமானது: ‘எக்ஸ்’ பதிவில் முதலமைச்சர் கருத்து!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில், அரசமைப்புச் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில்…
மாந்திரீகத்தை நம்பி மோசம் போன அடகுக் கடைக்காரர்!
திருச்சி, ஜன.6 ‘‘கெட்டது நீங்கி நல்லது நடக்கும், தனது தொழில் வளர்ச்சி அடையும்’’ என்ற நம்பிக்கையில்…