கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்
தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு முடிந்து திரும்பிய பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து 34 பேர் படுகாயம்…
சென்னை தீவுத்திடலில் அரசு பொருள்காட்சி தொடங்கியது
சென்னை,ஜன.7- சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 49-ஆவது பொருள்காட்சியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி…
நாட்டுப் பண் பாடுவதை சாக்குப்போக்காகக் கூறுகிறார் உரையை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து
சென்னை,ஜன.7- உரையை வாசிக்க விருப்பமின்றி ஆளுநர் சாக்குபோக்கு - கூறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து…
ஏழுமலையான் எங்கே போனார்? திருப்பதிக்குச் சென்ற பக்தர்களின் கார் விபத்து ஒருவர் பரிதாப மரணம்-நான்கு பேர் படுகாயம்
திருத்தணி, ஜன. 7- திருப்பதி கோயிலில் வழிபாட்டிற்கு சென்ற போது, டிராக்டர் மீது கார் மோதிய…
எச்.எம்.பி.வி. வைரஸ் – இந்தியாவில் பரவத் தொடங்குகிறது
பெங்களூரு/ சென்னை, ஜன.7- தமிழ்நாடு, கருநாடகா, குஜராத் உள்பட இந்திய நாட்டில் ஒரே நாளில் 5…
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு
சென்னை,ஜன.7- சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: 2023ஆம் ஆண்டு ஜனவரி…
HMPV வைரஸ்: அச்சம் தேவையில்லை; தற்காப்பு அவசியம்!
HMPV வைரஸ் தொற்று 2001 ஆண்டு முதலே இருந்தாலும் அதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வளவு…
சென்னை வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிப்பு
சென்னை, ஜன.7 சென்னையில் நேற்று (ஜன.6) வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் ஆண்களைவிட பெண்களே அதிகம் சென்னை, ஜன.7 தமிழ்நாட்டில் நேற்று வெளியிடப்பட்ட…
சட்டப் பேரவையை திட்டமிட்டே ஆளுநர் அவமதித்து வருகிறார் தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஜன.7 சட்டப்பேரவையை திட்டமிட்டே ஆளுநர் ஆர்.என்.ரவி அவ மதித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி…