பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னை, ஜூன் 7 சென்னை பெருநகர காவல் துறையின் வேண்டுகோளின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி…
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஜூன் 7- அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் என்னென்ன பாடப்பிரிவுகள், பட்டமேற்படிப்பு வாய்ப்புகள்…
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைப்பு
மதுரை, ஜூன் 7- தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக…
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை!
சென்னை, ஜூன் 7- தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,…
மருத்துவம் முகாமினை தொடங்கி வைத்தார்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5.06.2025 அன்று சென்னை, கிண்டி, வி.க.நகர் தொழிற்பேட்டையில்,…
இலால்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி, ஜூன் 7- இலால்குடி கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 1.6.2025 அன்று மாலை…
அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவுக்காக ரூ.100 கோடி விடுவிப்பு பள்ளிக் கல்வித்துறை தகவல்
சென்னை, ஜூன் 7- அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.97.95 கோடி…
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு வரும் 15ஆம் தேதி நடக்கிறது ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை, ஜூன் 7- துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 70 காலி…
குவாரி ஒப்பந்தக்காரர்கள் வழக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூன் 7- 'சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில், 100 சதவீத…
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
ஊட்டி, ஜூன் 6 தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி…