நிதி ஒதுக்கீடு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீரமைப் புக்காக ரூ.62.50 கோடி நிதி…
திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் : கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடி, ஜன 31 தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு…
பெரியாரின் கொள்கை காரணமாக பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவிவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேச்சு
திருச்சி, ஜன. 31- பெரியாரின் கொள்கை காரணமாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதனால்…
செய்திச் சிதறல்கள்
கலைஞர் இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு கலைஞரின் கனவு இல்ல திட்டத்துக்கு மேலும்…
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, ஜன. 31- குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜன. 31- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ…
மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ‘செஸ்’ வரியை நீக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை
சென்னை,ஜன.31- மக்காச் சோளத்திற்கு விதிக்கப்பட்டிருக்கிற ‘செஸ்’ வரியை நீக்க வேண்டும் என்று நாடாளமன்ற உறுப்பினர் துரை…
வடசென்னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த முடிவு
சென்னை, ஜன. 31- வடசென் னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்போடு நடத்துவது குறித்து…
பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக நேர்காணல்…
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஆளுநர் குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலடி!
சென்னை, ஜன.31 சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது…