உடல் உறுப்பு கொடையாளர்கள் பெயர்கள் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கல்வெட்டில் பதிக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, செப்.24- உறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அரசு மருத்துவமனை களின் நுழைவுவாயில்களில் கல்வெட்டில் பதிக்கப்படும்…
திருச்சி வளர்ந்திருக்கிறது – மக்களிடம் துணிந்து செல்வோம்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை, செப்.24- தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு 22.9.2025 அன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது…
கோயில் திருவிழா என்றால் சண்டைதானா?
வேலூர், செப்.24- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைப் பகுதியில் உள்ள செங்காடு…
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக தொகுதியில் வாரத்திற்கு நான்கு நாள்கள் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, செப். 24- ‘தொகுதியில் வாரத்தில் 4 நாட்கள் தங்கியிருந்து மக்கள் பணியாற்றுவதுடன், 15 நாள்களுக்கு…
பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்கொள்வது எப்படி?
எய்ட்ஸ் நோயைவிட கொடுமையானது பார்ப்பனிய இந்து மதக் கருத்தியல்; அந்த கருத்தியல்தான் இந்திய சமுகத்தை அழித்துக்கொண்டிருக்கும்…
ஜிஎஸ்டியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே குறைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, செப்.24- ஜி.எஸ்.டி. குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள்…
தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு எச்சரிக்கை
சென்னை, செப். 24- மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 2025-2026ஆம்…
வரவேற்கத்தக்க நடவடிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய மோதல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: 2,115 இடங்களில் ஜாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்
திருநெல்வேலி, செப்.24- திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய…
தென்காசி அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈட்டி கண்டெடுப்பு
தென்காசி, செப்.23 தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மய்யத்தில்,…
நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
நாமக்கல், செப். 23 நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி…
